இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் மரணம்

மீனவரின் மரணம் தொடர்பில் சந்தேகம் தமிழக மீனவர் ஒருவரின் சடலம் யாழ்.போதனா வைத்திய சாலையில் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. குறித்த மீனவரின் சாவில் மர்மம் உள்ளதாக பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன.  நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை எட்டு மீனவர்கள் கஞ்சா போதை பொருளுடன் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகின. பின்னர் கஞ்சா போதை பொருளுடன் மீனவர்கள் கைது என வெளியான தகவல்களை கடற்படையினர் மறுத்தனர். அத்துமீறி நெடுந்தீவு கடற்பரப்பினுள் மீன் பிடியில் ஈடுபட்டமையால் தான் எட்டு … Continue reading இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர் மரணம்